Saturday 30 April 2022

வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

என்னுடைய வரிகளில்
கண்ணதாசனையோ, வைரமுத்துவையோ
காண முடியாது.
என்னுடைய கதைகளிலும் 
சுஜாதாவையோ, மற்றவரையோ
தேட முடியாது.
எல்லோர் சிந்தனையும் வேறு.
என்னுடைய கற்பனையும் வேறு
என் கற்பனைகளை ரசித்து
காவியங்களை இயற்ற 
எனக்கொரு வாய்ப்பளித்து 
என்னை ஊக்கப் படுத்துங்கள்...

தமிழ் சித்திரத்தினை பின் தொடரும் வாசகர்களாக மாறுங்கள். 

நன்றி.. மீண்டும் பார்வை இடுங்கள்... 

4 comments:

  1. தொடருங்கள் உங்களை நாங்களும் பின் தொடருகிறோம்

    அன்புடன்
    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  2. நிச்சயம் தொடர்கிறேன்...
    நிறைய எழுதுங்கள் ...
    நன்றிகளுடன்
    அரசன்
    http://karaiseraaalai.blogspot.in

    ReplyDelete
  3. Please remove that word verification setting.

    ReplyDelete
  4. தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete